வேட்டுவ கவுண்டர் ஜாதிகள்:

 வேட்டுவ கவுண்டர் கட்டுக்கன்னி ஜாதிகள்:

  1. வேட்டுவரது சிவபிராமணர் (நஞ்சை இடையாறு, சிவகிரி, கீழ் சாத்தம்பூர் ஆத்திரேய கோத்திர மடங்கள்)
  2. வேட்டுவ குருக்கள் (அக்கினி ராயர்)
  3. பூவிலுவர் - பூலுவ கவுண்டர் BC
  4. மாவிலுவர் - மாலிலியர் (வலையர் பிரிவு)
  5. காவிலுவர் - காவிலியர் (தாலி கட்டாத பட்டாலி வேட்டுவர், நொய்யலுக்கு தெற்கு BC)
  6. வேடர் (சிறுதாலி வேட்டுவ கவுண்டர் DNC)
  7. வேட்டுவர் (பெருந்தாலி வேட்டுவ கவுண்டர், கொங்க வேட்டுவர் MBC)
  8. வேட்டுவ புலவர்கள் (ஜாதி புலவர்கள்)
  9. வேட்டுவ பட்டர்
  10. வேட்டுவ பண்பாடி
  11. வேட்டுவ தக்கைகொட்டி
  12. கூத்தாடி வேட்டுவர் (நாடக கலைஞர்கள் அந்தியூர் முனுசாமி வகையறா, சேலம்)
  13. முடவாண்டி வேட்டுவர் (சோழசிராமணி, பிற பகுதிகள்)
  14. புன்னம் வேட்டுவர் (திருட்டு வேலாயுதம்பாளையம் பகுதி DNC)
  15. வேட்டுவ தொண்டர்
  16. வேட்டுவ நாவிதர்
  17. வடுக வண்ணார்
வேட்டுவக்கவுண்டர் பட்டக்காரர்கள்:

a.பெருந்தாலி வேட்டுவர்,

b. தாலி அணியாக் காவிலியர், c.மாவிலியர் (வலையர் பிரிவு)

குளிசங்கட்டி வேட்டுவர் (வேடர்)


1.

a. கண்ணப்ப நாயனார் தலைமையில் திருஞானசம்பந்தர் காலம் (620 CE) காலத்தில் களப்பிரர்களை அடக்க சேரனால் காளத்தியிலிருந்து குடியமர்த்தப்பட்டவர்கள் வேட்டுவர்.


b. சுந்தரர் தேவாரத்தில் பூண்டி 'வடுக வேடுவர்' என வரும் காவிலியர்.


c. மாவிலியர் (வலையர்).

சேரமான் - சுந்தரமூர்த்தி நாயனார்கள் காலத்திற்குப்பின் (825 CE) செட்டி சிவபிராமண ஆட்சியாளர்களான காசிப கோத்திர ஆதி சைவர்களால் களப்பிரர் வம்சமான வீசுங்கைநாட்டுப் பிரான்மலைக் கள்ளரை அடக்க கண்ணப்ப நாயனாரது ஆறாம் தலைமுறைப் பேரன் முத்தணி ராசன் காலத்தில் காளத்தியிலிருந்து குடியேற்றப்பட்டவர்கள்.

2.

a. சேரனின் முத்திராங்கிதமான கொங்கப் பெருந்தாலி அருமைப்பெரியவர் கொண்டு அணிவோர். 


b. மங்கிலியம் அணியா பட்டாலி காவிலியரான அரசம்பாளையம் ஜாதி பட்டக்காரர் உடையோர் காவிலியர்

பாண்டியன் காலத்தில் அளித்த குளிசம் அணிவோர்.

3.

a.வடக்கு தலைவாசல் ஆறுநாட்டில் காணிகள் உடையோர்


b.தெற்கு, மேற்குத் தலைவாசல் ஆறுநாடுகளில் காணிகள் உடையோர்

கரூரைச் சூழ்ந்த கிழக்குத் தலைவாசல் ஆறுநாடுகளில் காணிகள் கொண்டோர்.

4.

a.கீழ்க்கரை அரைய நாட்டு அல்லாள இளையா நாயக்கரைப் பெரிய பட்டக்காரராக உடையோர், பிற நாடுகளில்/காணிகளில் அரண்மனையார் என்ற பட்டக்காரர்கள் வேறாக இருப்பினும், கோட்டைக் காவல் உடையோரான வேட்டுவர்.


b.மங்கிலியம் அணியா பட்டாலி காவிலியரான அரசம்பாளையம் பட்டக்காரர் உடையோர் காவிலியர்

வெங்கல நாட்டு புன்னம் பொத்தி சேசுவராயனையும், பவுத்திரம் காளத்திக்கவுண்டரை பெரிய பட்டக்காரர்களாகக் கொண்டோரான வேடர்.

5.

a.வளவு அருமைக்காரர்களை தனியாக உடையோர் (வேட்டுவர் மட்டும்)

பட்டக்காரர்களையே கொண்டோர்.

6.

a,b தமிழ்நாடு சர்க்காரின் மிகவும் பிற்படுத்தபகபட்டோர் பட்டியலில் 183வதாகவும், மத்திய சர்க்காரின் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் 165வதாகவும்

Vettuva Gounder, வேட்டுவக் கவுண்டர் என குறிப்பிடப்படுவோர்

  1. தமிழ்நாடு சர்க்காரது சீர் மரபினர் (DNC) பட்டியலில் 

232வது ஜாதியாகவும், மத்திய சர்க்காரது பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 155வதாகவும் குறிப்பிடப்படும் Punnan Vettuva Gounder ( Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts), புன்னம் வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) ஜாதியினர் 


  1. தமிழ்நாடு சர்க்காரது சீர் மரபினர் (DNC) பட்டியலில்

252வதாகவும், மத்திய சர்க்காரது பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) 165வதாகவும் Vettuva Gounder (Tiruchirapalli, Karur, Perambalur and Pudukottai Districts), வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்) குறிப்பிடப்படும் ஜாதிகள்

7.

a.நற்குடி 8000 வெள்ளாளர் படையை சோழனுக்காக நடத்திவந்த அண்ணமாரை குலதெய்வமாக வெள்ளோடு, எழுமாத்தூர், நடந்தை முதலான பல ஊர்களில் வணங்குவோர். எழுமாத்தூர் போன்ற ஊர்களில் அண்ணமார் கோயில் பூசாரிகளாகவும் உள்ளோர்.

நற்குடி 8000 வெள்ளாளர் படையை சோழனுக்காக நடத்திவந்த அண்ணமாரை தங்களது பரம விரோதியாகப் போரிட்டோர். தலையூர் காளி இவ்வினத்தின் தலையநாட்டுப் படடக்காரர ஆவார். வெங்கல நாட்டார் மட்டும் வரம் "வெட்ட வெட்டத் தழையும் வெற்றி வெங்கல நாடு" என மாயவர் அருளால் பொன்னர் வரம் பெற்றோர்.

8.

எக்காலத்திலும் குற்றப்பரம்பரை சட்டத்தின்படி (CTA) குற்றப்பரம்பரைகளாக அறிவிக்கப்படாதோர்.

குற்றப்பரம்பரைச் சடத்தின்படி அறிவிக்கப்பட்டிருந்தோர் (CT, DNT) .

9.

a.வடக்குத்தலைவாசல் ஆறுநாட்டு வடக்கத்தி பெருந்தாலி வேட்டுவர் என்று பெயர்கள் கொண்ட தனி வேட்டுவர் ஜாதியும்,


b.மேற்கு, தெற்கு தலைவாசல் மங்கிலியமில்லா காவிலிய வேட்டுவரான பட்டாலி அரசம்பாளையம் பட்டக்காரர் தலைமையிலான காவிலியரும்.

குளிசங்கட்டி, குடிசைகட்டி, குளிசம், கிழக்கத்தி வேட்டுவர் என பெயர்கள் பெற்றோர்.


வெஞ்சமாக்கூடல் சுந்தரர் தேவாரத்தில் வேடர் எனப்படுவோர்.


"வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.  8 "

10.

a.பெருந்தாலி வேட்டுவரான அப்பிச்சிமாரை கொங்க வெள்ளாளரில் பூந்துறை கிளை நாட்டார் உள்ளிட்ட பலர் தங்களது குலதெய்வங்களாக் கொண்டுள்ள்னர்.

ஏதும் இல்லை

Comments